More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த நடிகை!
கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த நடிகை!
Oct 01
கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த நடிகை!

கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சௌஜன்யா கன்னடப் படத்திலும் பணியாற்றியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



அவரது வீட்டில் இருந்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும், கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார்.



அந்தக் கடிதத்தில் செப்டம்பர் 27, 28 மற்றும் 30ஆகிய மூன்று தேதிகள் எழுதப்பட்டுள்ளன. இதில் இருந்து சௌஜன்யா மூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக போலீசார் கருதுகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ

Mar19

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு மிகப்பெ

Jun28

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தார

May09

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்

Mar23

தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,

Jun12

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி

Feb22

நடிகர் அஜித் எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை யார

Aug10

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா

Aug17

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘ப

Jul26

பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி

May18

தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ரா

Aug12

நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நட

Aug02

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&

Mar20

மகன்களுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்த தனுஷிடம் இளையராஜா உ

Jan28

நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த