More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பிரபல வர்த்தகரின் விபரீத முடிவு - கையடக்க தொலைபேசியில் சிக்கிய ஆதாரம்..
    பிரபல வர்த்தகரின் விபரீத முடிவு - கையடக்க தொலைபேசியில் சிக்கிய ஆதாரம்..
Jan 14
பிரபல வர்த்தகரின் விபரீத முடிவு - கையடக்க தொலைபேசியில் சிக்கிய ஆதாரம்..

நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத்தில் உள்ள காடு ஒன்றில் நபர் ஒருவர் தூக்கிட்டு தாட்கொலை செய்துள்ளார்.  



உயிரிழந்தவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதான உதித சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



அவரது முதல் மனைவி மற்றும் பிள்ளை இருவரும் 2019ஆம் ஆண்டு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். பின்னர் அவர் மற்றுமொரு திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அந்த திருமணத்தில் அவருக்கு குழந்தை ஒன்று உள்ளது.



உயிரிழந்தவர் பிரபலமாக வர்த்தகர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் உயிரை மாய்த்துக் கொண்ட இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.



அதில் கடிதம் ஒன்று புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைய பணப்பிரச்சினை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.



சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

இலங்கையில்  அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி

Mar10

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால

Sep21

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு

Jul14

அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி

Jun12

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி

May13

  வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட

Oct06

இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர

Jan18

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி

Apr30

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு

Feb02

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய

Oct02

 மகிந்த ராஜபக்சவே ஆட்சியை தன்வசம் வைத்து்ள்ளதாக தெர

Sep24

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய

Jan25

இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி

Jan24

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த

May21

யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக