More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அதிகரிக்கும் சிக்கல்! நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் இளைஞர்கள்
அதிகரிக்கும் சிக்கல்! நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் இளைஞர்கள்
Feb 11
அதிகரிக்கும் சிக்கல்! நாட்டை விட்டு வெளியேறும் தமிழ் இளைஞர்கள்

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் காரணமாக நாளுக்கு நாள் அதிகளவு தமிழ் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் மனித உரிமைகள் மைய இயக்குனரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி. கிருபாகரன் தெரிவித்துள்ளார்.



எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வேண்டுமென்பதில் வெளிநாடுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், துரதிஸ்டவசமாக ஈழத்தமிழர்களிடம் அந்த ஆர்வம் இல்லை.



இராணுவத்தின் அழுத்தம் காரணமாக நாளுக்கு நாள் அதிகளவு வடக்கு,கிழக்கு தமிழ் இளைஞர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர்.



எனவே இந்த அரசாங்கத்தின் போக்கு சிங்கள இனவாதத்தின் போக்கில் அவ்வாறு நாம் செயற்பட்டு நமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் கவனமாக செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar28

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு

Jan31

உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி

Mar07

இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை ஒன்று தனது 69

Jan28

வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்

Sep15

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அ

Mar18

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்

Mar08

 பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்

Mar16

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில

Oct04

 

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய

Jan19

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமைய

Jul02

அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண

Oct25

இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம

Sep30

நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ

Feb23

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய

Aug07

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக