More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • ஜெனிவாவில் போராட்டத்தை கைவிடும் அரசாங்கம்
ஜெனிவாவில் போராட்டத்தை கைவிடும் அரசாங்கம்
Feb 12
ஜெனிவாவில் போராட்டத்தை கைவிடும் அரசாங்கம்

எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு, பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.



ஏற்கனவே பிரித்தானியா இலங்கைக்கு எதிராக இம்முறை மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. அந்த யோசனையின் வரைவு அரசாங்கத்தின் கைகளுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.



இதனடிப்படையில் இம்முறை யோசனை முன்வைக்கப்படும் போது வாக்கெடுப்பை கோராது யோசனையுடன் முன்நோக்கி செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb10

விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண

Feb03

பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும

Feb05

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய

Mar09

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்

Feb15

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத

Jan19

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக

Feb04

இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ

Feb04

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்

Jan26

பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்

Jan29

சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ

Feb23

43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ

Feb24

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி

Feb09

நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ

Feb11

காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்

Mar08

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு