More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஜனாதிபதியின் இல்லம் அல்லது அலுவலகம் முற்றுகையிடப்படும்! கொழும்பில் சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை
ஜனாதிபதியின் இல்லம் அல்லது அலுவலகம் முற்றுகையிடப்படும்! கொழும்பில் சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை
Feb 23
ஜனாதிபதியின் இல்லம் அல்லது அலுவலகம் முற்றுகையிடப்படும்! கொழும்பில் சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை

ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.



மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடற்தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவாக செயற்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.



அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வினைத்திறனாக செயற்பட முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என நான் பலமுறை கூறி வருகின்றேன்.



அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினைத்திறனாக செயற்படாமையினாலேயே இன்று இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இடையிலான போராட்டம் பூதாகரமாக மாறியுள்ளது.



தமிழக மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு உள்ள அனுதாப உணர்வை மாற்றும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.



அவர் அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படுவதனை விட்டு விட்டு கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அவ்வாறு தீர்வைப் பெற்றுத்தர அரசாங்கம் தவறினால் போராட்ட வடிவம் மாற்றம் பெறும். குறிப்பாக ஜனாதிபதி அலுவலகத்தையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி

Feb06

வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்

Sep19

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க

May11

நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா

May29

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நேரத்தில் அந்நாட

Aug08

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி

Jul24

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ

May03

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ

Mar01

எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து

Sep17

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே

Feb18

பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம

Mar19

கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத

Oct21

இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப

Jan28

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ

Jul11

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு