More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள விசேட கோரிக்கை.
இலங்கை மக்களுக்கு  மின்சார சபை விடுத்துள்ள விசேட கோரிக்கை.
Jan 27
இலங்கை மக்களுக்கு மின்சார சபை விடுத்துள்ள விசேட கோரிக்கை.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.



தேவையற்ற மின்விளக்குகள் மாத்திரமன்றி அத்தியாவசிய மின்விளக்குகளின் பாவனையையும் மட்டுப்படுத்துமாறு மின்சார சபையின் புதிய பதில் பொது முகாமையாளர் கலாநிதி ரொஹந்த அபேசேகர, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.



தனது கடமையை ஆரம்பிக்கும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



தொடர்ந்து தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. முடியாத நேரங்களை தவிர்த்து அனைத்து நேரங்களிலும் மின்சாரத்தை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



இதற்காக மக்களின் ஆதரவும் எங்களுக்கு அவசியமாக உள்ளது. மக்கள் தேவையற்ற மின்சார பயன்பாட்டினை நிறுத்தி உதவ வேண்டும்.



அவசியமான மின்விளக்குகளின் பயன்பாடுகளையும் மட்டுப்படுத்திக் கொண்டு சிக்கனமாக செயற்படுமாறு நான் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில்  பி

Jan26

விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள

Jan29

2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்

Mar05

வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன

Sep15

பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப

Aug18

நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர

Mar02

கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய

May22

அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி

Mar28

இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப

Oct13

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்

Sep17

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ

Sep16

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்

Sep06

 இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச

May03

உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டு

Sep12

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட