More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் 5 தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பெரும் துயரம்!
இலங்கையில் 5 தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பெரும் துயரம்!
Mar 29
இலங்கையில் 5 தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பெரும் துயரம்!

இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது தனது துணையினால் உடல் ரீதியாக அல்லது தகாத முறையில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.



இந்த உடல் மற்றும் தகாத முறை துஷ்பிரயோகம், தங்கள் கணவர், இணைந்து வாழும் துணை அல்லது காதலன் என்று அழைக்கும் இந்த நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்து நிகழ்ந்துள்ளது.



இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் கொழும்பு அலுவலகம் நேற்று காலை கொழும்பில் உள்ள ஹில்டன் ரெசிடென்ஸில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.



இதன்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை நடத்திய மகளிர் நல ஆய்வு முடிவு மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.



இந்த கணக்கெடுப்பின் தரவுகளின் பகுப்பாய்வு, இதுபோன்ற உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை அனுபவித்த பெரும்பாலான பெண்கள் தகாத முறையில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.



மேலும் பெண்களைக் கட்டுப்படுத்துவதில் அவர்களின் பங்குதாரரின் செல்வாக்கு, 19.1 சதவீதமாக கண்டறியப்பட்டது.



ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி குன்லி அடேனி மற்றும் அதன் தேசிய வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைப் பகுப்பாய்வாளர் திருமதி ஷரிகா குரே ஆகியோரும் உரையாற்றியபோது இதனை தெரிவித்தனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep30

கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில் புத

Mar23

பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட

Apr03

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் வில

May22

அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி

Jan28

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத

Jul24

தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை

Mar17

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய

Sep30

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற

Jun17

தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற

Mar12

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம

Feb14

இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த

Jan30

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ

Aug07

போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்

Jun20

சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி

Mar17

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின