More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மயிலாடுதுறையில் தொடரும் கடல் சீற்றம்... நிவாரணம் கேட்கும் மீனவர்கள்!
மயிலாடுதுறையில் தொடரும் கடல் சீற்றம்... நிவாரணம் கேட்கும் மீனவர்கள்!
Mar 08
மயிலாடுதுறையில் தொடரும் கடல் சீற்றம்... நிவாரணம் கேட்கும் மீனவர்கள்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி,பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு,வானகிரி உள்ளிட்ட மீனவர்கள் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.



ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கரையேற்றியும் வைக்கப்பட்டுள்ளது.



கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் கடல் அலைகள் சப்தத்துடன் கரையில் அடிக்கி வைக்கப்பட்டுள்ள, கருங்கல் தடுப்பு சுவரின் மீது மிகுந்த வேகத்துடன் மோதுகின்றன.



தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால் மழைக்கால நிவாரணம் போன்று, தற்போதும் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில

Jun02

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ

Aug09

கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர

Apr24

உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார்.

Jul09

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத

Dec19

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட

Aug17

கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ

Sep08

மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்

Jul11

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா

Jan30

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய

Feb19

நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி

May09