More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!
May 25
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!

சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் கண்டி வீதியில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்திலேயே ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   



சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் பயணித்துக்கொணடிருந்த போது டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.



இந்நிலையில் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.   குறித்த விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதேவேளை திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இன்றைய தினம் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.



இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ள நிலையில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.   



திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வண்டியும் களனி நோக்கி பயணித்த கனரக வாகனமுமே இவ்வாறு மோதுண்டதில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.



சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் பேருந்து வண்டி நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வந்த கனரகவாகனம் மோதியதால் விபத்து நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.



காயமடைந்த அறுவரில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் ஒருவர் கந்தளாய் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி

Oct25

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள

Apr06

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்த

Mar14

2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை

Apr04

நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ

Jan17

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூ

Aug29

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன

Feb03

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ

Jun15

மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா

Aug17

மன்னார்  முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு

Feb17

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர்

Feb19

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக

Sep21

மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற

Jan30

நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன

May20

இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர