More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இன்றையதினம் இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்!
இன்றையதினம் இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்!
May 29
இன்றையதினம் இலங்கையை வந்தடையவுள்ள கப்பல்!

இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்று வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்த கப்பலில் இருந்து டீசலை தரையிறக்கும் பணிகள் இன்று அல்லது நாளைய தினம் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.





மேலும், எதிர்வரும் ஜூன் மாதம் 14 மற்றும் 16ஆம் திகதிகளிலும் டீசல் அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போது டீசல் மற்றும் பெற்றோல் தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.





இதேவேளை, நாட்டை வந்தடைந்துள்ள கப்பல் ஒன்றிலிருந்து தற்போது மசகு எண்ணெய் தரையிறக்கப்படுகிறது.



இதன் ஊடாக எரிபொருளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளுக்காக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.



இதனூடாக நாளாந்தம் ஆயிரம் மெட்ரிக் டன் டீசல், 600 முதல் 800 மெட்ரிக் டன் அளவான மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் என்பவற்றை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul13

நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத

Mar22

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்ச

Mar09

சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர

Jan26

கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்

Mar18

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித

Apr02

இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல

Feb09

நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு

Sep22

இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க

Oct20

ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே

Mar24

கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரி

Oct02

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக

Dec29

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அ

May03

கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப

Mar15

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்க

Jul30

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே