More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் உள்ள பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை
இலங்கையில் உள்ள பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை
Jun 07
இலங்கையில் உள்ள பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை

நாட்டை பாதாளத்துக்கு தள்ளிய குழுவுடன் சேர்ந்து புதிய பிரதமருக்கு நாட்டை கொண்டு செல்லமுடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பினார்.



நாட்டு மக்கள் இன்று எரிமலைக்கு மேல் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த எரிமலை எப்போதாவது வெடிக்கும் அபாயம் உள்ளது.



இந்நிலையில் நாட்டின் பொருளாதார பிரச்சினை காரணமாக இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தினால் அதிகரித்துள்ளது வெளிநாட்டு அறிக்கை ஒன்றையும் இதற்காக கோடிட்டு காட்டினார்.



இவ்வாறான சூழ்நிலையில் தாம் தோல்வியடைந்த ஜனாதிபதியாக விலகப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் கருத்து, பாரதுாரமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.



எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காத ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு மத்தியில் இலங்கையை கடவுளே காப்பாற்றவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.





இதேவேளை தாம், விலகிச் செல்லப்போவதில்லை என்று ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில் தொடர்ந்தும் அவர் எடுக்கும் தவறான தீர்மானங்களுக்கு நாடு முகங்கொடுக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா

Sep20

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய

Feb20

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில்  இடம்பெற

Feb24

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உ

Mar21

நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ

Aug16

இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த

Jan18

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட

Mar27

மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற

Sep25

சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்

May12

காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற

Mar02

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளிய

May10

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க

Sep17

காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில

May01

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன

Jan19

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று