More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருச்சி உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் நால்வர் இணைவு
திருச்சி உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் நால்வர் இணைவு
Jun 08
திருச்சி உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் நால்வர் இணைவு

திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 பேருடன் சேர்ந்து மேலும் நான்கு ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் நேற்று (07) முதல் இணைந்துள்ளனர்.



தங்களை உறவுகளுடன் சேர்த்து விடுங்கள் அல்லது கருணை கொலை செய்துவிடுங்கள் என கோரி இருபது நாளாக 17 பேர் உண்ணாவிரதமிருந்த நிலையில் அவர்கள் உடல் நிலை மிக மோசமானமையால் திருச்சி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தொடரும் போராட்டம் 



இந்நிலையில் நேற்று இரவு முதல் மேலும் 4 பேர் உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளனர். திருச்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரது உடல் நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது, 



 



Gallery Gallery Gallery Gallery Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட

Sep06

நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவா

Feb05

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப

Jun12

பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்

Jul21

மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களா

Mar29

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020

Mar12

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்

May21

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந

Jul24

70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட

Apr02

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி

Mar11

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ர

Aug12

சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள

Mar16

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட

Jun14

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து

Jul07

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த