More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எல்லாவற்றையும் விற்று விட்டார் ராஜபக்சே மீது இலங்கை வியாபாரிகள் கோபம்!
எல்லாவற்றையும் விற்று விட்டார் ராஜபக்சே மீது இலங்கை வியாபாரிகள் கோபம்!
Apr 07
எல்லாவற்றையும் விற்று விட்டார் ராஜபக்சே மீது இலங்கை வியாபாரிகள் கோபம்!

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.



3 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. ரூ.700க்கு விற்கப்பட்ட பேரிக்காய் ரூ.1500 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனை விலை கொடுத்து வாங்குவதற்கு அங்கு பொதுமக்களிடம் பணம் இல்லை.



ராஜபக்சே சீனாவிடம் எல்லாவற்றையும் விற்றுவிட்டார் என்று அவர் மீது வியாபாரிகள் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-



இலங்கை அரசாங்கம் அனைத்தையும் சீனாவுக்கு விற்றுவிட்டது. இதுவே மிகப்பெரிய பிரச்சினை. இதனால் இலங்கை அரசிடம் தற்போது பணம் இல்லை. மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்குகிறது. இதன் காரணமாக விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் பணம் இல்லாததால் எந்த வியாபாரமும் இல்லை.

 



இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி

Jul10

நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த

Jan25

2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க

Jan27

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற

Oct15

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல

Apr09

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு  அடுத்த

Sep27

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமா

Feb09

நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும்,

Mar24

லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத

Mar07

இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்

Feb09

இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ

May22

நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய

Mar18

காலி முகத்துவாரப் பகுதியில்  70 இலட்சம் ரூபா பெறுமதிய

Jun06

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக

Dec17

கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கற