More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஆலோசனை வழங்கக் கூடிய நிலையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம் - ரஞ்சித் மத்தும பண்டார
ஆலோசனை வழங்கக் கூடிய நிலையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம் - ரஞ்சித் மத்தும பண்டார
Apr 23
ஆலோசனை வழங்கக் கூடிய நிலையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம் - ரஞ்சித் மத்தும பண்டார

நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வழங்கக் கூடிய நிலையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், 



புத்திசுயாதீனம் அற்ற ஒருவருக்கு இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி கிடைக்கம் என்றா மோசமா விளைவுள் ஏற்பதும் என கலாநிதி எம்.எம்.பெரேரா தெரிவித்திருந்தார்.



40 ஆண்டுகளுக்கு முன் காலாநிதி எம்.எம்.பெரேராவால் சொல்லப்பட்ட விடயம் இன்று நடந்துகொண்டிருப்பதாக நாட்டு மக்கள் கூறுகின்றனர். ஜனாதிபதியை புத்திசுயாதீனம் அற்றவர் என பொது மக்கள் கூறுகின்றனர். நாங்களும் அதனையே கூறுகின்றோம். குடும் ஆட்சியை நீக்குங்கள்? என தெரிவித்துள்ளார்.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep30

மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம

Mar29

ஏ9 பிரதான வீதியின் கொக்காவில் பகுதியில் சீமேந்து ஏற்ற

Oct18

2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர

Jul15

அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலு

Jul20

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து

Jan22

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ

Sep28

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத

Jan24

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்

Jan30

நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன

Oct07

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்

Dec14

சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறி

Sep30

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோ

Jan15

 இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள், நாடு நன்றாக இருந்த

Sep23

வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள

Apr07

திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்