More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 13 திருத்தச்சட்ட தீர்வை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு!
13 திருத்தச்சட்ட தீர்வை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு!
Sep 19
13 திருத்தச்சட்ட தீர்வை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு!

மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குறித்து ஐ.நா.வில் சுட்டிக்காட்டி இருந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து பேசியது இந்தியா மட்டுமே என குறிப்பிட்டார்.



இதனை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டு 13 ஆவது திருத்தத்தை சரியாக அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இரா.துரைரெட்ணம் கேட்டுக்கொண்டார்.



கடந்த 32 வருடங்களுக்கு மேலாக அதனை புறக்கணித்ததை போன்று அல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ் தலைமைகள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



ஆகவே தேர்தல் மாகாணசபை முறைமை அதிகார பரவல் என தமிழ் மக்களுக்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும் என துரைரெட்ணம் வலியுறுத்தினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr09

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு  அடுத்த

Sep24

மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்

Jan27

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள

Jul15

நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ

Jan21

கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி

Mar17

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் ச

Aug19

கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு

Sep24

இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்

Apr03

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்

May23

மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக

Sep27

அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன

Dec28

முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்

Mar11

இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த

Mar10

இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது

Feb02

திருமதி இலங்கை அழகி பட்டம் வென்ற புஷ்பிகா டி சில்வா, தம