More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்!
இலங்கையில் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்!
Sep 21
இலங்கையில் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.



நாடாளுமன்றத்தில் இன்று  உரையாற்றிய அவர், 'அரிசி தட்டுப்பாடு உள்ளதால் நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு நாடுகளில் இருந்து அரிசி கொண்டு வருகிறோம்.



இந்த அனைத்து அரிசிகளையும்விட  நம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசி தரம் வாய்ந்தது. அச்சமின்றி கூற முடியும். உயர்தர அரிசியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. கடந்த காலங்களில் பல நெல் வயல்களில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டது. பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படவில்லை. வேறு எந்த நாட்டிலிருந்தும் கொண்டு வருவதைவிட சந்தையில் கிடைக்கும் நம் விவசாயிகளின் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun10

யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்து

Mar31

நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி

May18

யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்க

Jan21

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலை

Sep19

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்

May14

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப

Jun06

  நாட்டில் பணிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க

Oct10

இலங்கையின் தேயிலை இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் அ

Mar23

உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல

May11

நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா

Mar12

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்

Apr02

கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற

Feb06

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ

Jan22

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற

Mar27

பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில்