More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • திமுத், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
திமுத், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
Jan 21
திமுத், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் காயம் காரணமாக ஐந்து இலங்கை வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.



திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், லஹிரு குமார, நுவான் பிரதீப், மினோத் பானுக்க ஆகிய ஐந்து வீரர்களுக்கே இவ்வாறு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.



அவர்களுக்கு பதிலாக ரோசன் சில்வா, லக்மால், ஓசத பெர்ணாண்டோ உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்

Feb16

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி

Oct25

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர

Feb10

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங

Jan26

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரில் இங்கில

Feb08

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ம

Jun12

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய

Sep11

தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து

Feb04

ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்

May15

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர

Jul09

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே

Mar23

ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந

Sep21

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்

Jan25

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா

Oct16

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல