More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
Jan 26
வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.



யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபர் க.மகேகசன் தலைமையில் மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,



“நாளை ஆறு இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளன.முதற்கட்டமாக சுகாதார உத்தியோகத்தர் களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாகப் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்

ளன.  அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுமக்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul13

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவ

Sep21

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக

Mar06

இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய

Feb03

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி

Feb25

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.ட

Aug27

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க

Feb08

ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக

Mar19

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண

Mar16

எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்

Apr17

இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல

Mar04

கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற

Mar03

அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்

May13

  வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட

Oct02

அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா

Jul15

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட