More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாணவி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் : ஆசிரியைக்குப் பிணை
மாணவி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் : ஆசிரியைக்குப் பிணை
Feb 01
மாணவி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் : ஆசிரியைக்குப் பிணை

பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



குறித்த ஆசிரியை பலாங்கொட நீதிவான் ஜெயருவன் திசாநாயக்க முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை ரூபா 1 லட்சம் பெறுமதியான இரு பிணைகளில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.



சந்தேக நபரான ஆசிரியை கடந்த சனிக்கிழமை(30) 15 மாணவர்களை அழைத்துக்கொண்டு  வளவ ஆற்றுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது 16 வயது மாணவி காணாமல் போயுள்ளார்.



மாயமான மாணவியின் உடல் இரு மணித்தியாலங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டது.



மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட போது ஆசிரியை பாடசாலை அதிபருக்கோ வலயக் கல்விப் பணிப்பாளருக்கோ சுற்றுலா குறித்து அறிவிக்கவில்லை என்பது தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட

Oct05

அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு

Feb02

நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி வ

Feb02

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச

Jan18

இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட

Oct25

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற

Mar20

முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்

Oct14

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட

Jan28

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத

Feb04

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாண

Jan19

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ

Sep25

சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்

May03

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு

Jun08

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு

Mar13

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல