More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முல்லைத்தீவில் யானையை வேட்டையாடிய இருவர் கைது
முல்லைத்தீவில் யானையை வேட்டையாடிய இருவர் கைது
Feb 01
முல்லைத்தீவில் யானையை வேட்டையாடிய இருவர் கைது

முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் கொன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



8 அடி உயரமுடைய 20 வயதான குறித்த யானை களமுறிப்பு பகுதியில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டு அதன் தந்தங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.



கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 32 வயதானவர்கள் என்பதுடன் முள்ளியவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர்.



இச்சந்தேக நபர்கள் யானையின் தந்தங்களை விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் கோடரியை தம்வசம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.



மேலும் சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr06

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று

Sep19

மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி

Feb01

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ

Jan26

தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை

Jan19

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன

Mar03

டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் த

Mar27

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய

Mar09

வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ

Oct05

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள

Sep26

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார வி

Jun05

வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கோவிட் -19 த

Sep06

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனாவினால் உயிரிழ்தவர

Feb12

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொர

Mar05

பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித

Mar04

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஜனாதிப