More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 212 பேருக்கு கொரோனா
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 212 பேருக்கு கொரோனா
Feb 02
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 212 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 826 பேரில் 212 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.



கம்பஹா மாவட்டத்தில் 132 பேர், கண்டி மாவட்டத்தில் 131 பேர், குருணாகல் மாவட்டத்தில் 78 பேர், களுத்துறை மாவட்டத்தில் 62 பேர், மாத்தளை மாவட்டத்தில் 37 பேர் , காலி மாவட்டத்தில் 29 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத் தில் 28 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர் .



நுவரெலியா மாவட்டத்தில் 20 பேர் , பதுளை மாவட்டத்தில் 15 பேர் , கேகாலை மாவட்டத்தில் 14 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 14 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 10 பேர், மொனராகலை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் யாழ்ப் பாண மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் தொற்றா ளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .



அம்பாறை, அம்பாந்தோட்டை , திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா 04 பேர் என்ற அடிப்படையில் நேற் றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.



வவுனியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா 03 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங் களில் தலா 02 பேர் என்ற அடிப்படையில் நேற்றைய தினம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .



அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 10 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct07

அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங

Jan26

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணை

Jun06

வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்

Sep20

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க

Feb11

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு

Sep14

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்

Aug12

நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட

Sep23

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெய

May28

எதிர்வரும் வாரம் முதல் 5000 ரூபாய் கொடுப்பனவை மீண்டும் வ

May27

வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டம

Mar30

பேருவளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிச்டர் அளவில் நி

Jan14

சந்தையில் தேங்காயின் விலையும்  10 முதல் 15 ரூபாவினால் அ

Feb02

பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி

Mar03

நாட்டுக்கும் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க

May08

நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச