More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஈரான் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இரு கிரேன்களை வழங்கியது இந்தியா!
ஈரான் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இரு கிரேன்களை வழங்கியது இந்தியா!
Feb 01
ஈரான் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இரு கிரேன்களை வழங்கியது இந்தியா!

ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்தியா இரு கிரேன்களை வழங்கியுள்ளது.



துறைமுகத்தில் பொருட்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வசதியாக 140 டன் எடை கொண்ட  கிரேன்கள் வழங்கப்பட்டுள்ளன.



இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகயி நாடுகளின் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் இந்தத் துறைமுகம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.



ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா இதுவரை நன்கொடையாக வழங்கிய 75 ஆயிரம் டன் கோதுமையை இந்தத் துறைமுகத்தால் கையாள முடிந்தது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan14

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய

Jul21

இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்

May29

வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு

Jun27

அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு

May03

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுட

Oct15
Sep23

பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல

Jun17

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் <

Jul20