More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மற்ற நாடுகளிலுள்ள இலங்கைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் – சரத் வீரசேகர
மற்ற நாடுகளிலுள்ள இலங்கைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் – சரத் வீரசேகர
Feb 02
மற்ற நாடுகளிலுள்ள இலங்கைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் – சரத் வீரசேகர

எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறினார்.



இலங்கைப் பொலிஸார், இந்தியப் பொலிஸார் மற்றும் இண்டர்போல் இணைந்து ஒரு திறமையான நடவடிக்கை மூலம் கிம்புலா எல குணா மற்றும் அவரது மகன் பும்பா ஆகியோரைக் கைது செய்ய முடிந்தது. இலங்கை வெளியிட்ட சிவப்பு அறிவித்தலின்படி இக்கைதுகள் இடம்பெற்றன.



கிம்புலா எல குணாவின் பாதாள உலகக் குழு போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளது.



1999ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான தாக்குதலிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்

Jun10

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போத

Sep30

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்

May16

நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற

Jan22

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ

Feb02

தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண

Jun07

அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை

Feb02

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால

Apr07

ஐரோப்பாவுக்குத்  தப்பிச் செல்லும் நோக்கில் போலியான

Sep24

மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்

Jun15

மட்டக்களப்பு கரடியனாறு காவற்துறை பிரிவிலுள்ள மரப்பா

Oct25

நாட்டின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க எதிர்வரு

Oct07

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்

Apr27

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது

May16

வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதி