More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நேற்றைய தினம் 20 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
நேற்றைய தினம் 20 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Feb 05
நேற்றைய தினம் 20 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 706 பேரில் 277 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



கண்டி மாவட்டத்தில் 101 பேர், கம்பஹா மாவட்டத்தில் 92 பேர், பதுளை மாவட்டத்தில் 53 பேர், குருணாகல் மாவட்டத் தில் 44 பேர், களுத்துறை மாவட்டத்தில் 37 பேர், காலி மாவட்டத்தில் 21 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 13 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



நுவரெலியா மாவட்டத்தில் 10 பேர், இரத்தினபுரி மாவட்டத் தில் 10 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 10 பேர், மாத்தறை மாவட்டத்தில் 09 பேர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 05 பேர் , கேகாலை மாவட் டத்தில் 04 பேர், மொனராகலை மாவட்டத்தில் 04 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 03 பேர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பேர் , வவுனியா மாவட்டத்தில் 02 பேர், திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் ஆகியோர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug13

நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில

Apr09

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப

Oct13

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட

Feb03

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்

Mar12

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு

Oct16

56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை

Nov06

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமா

Mar28

இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப

Jun11

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை

Apr07

கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப

Sep04

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை வி

May31

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி

Jul04

26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.

Feb13

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பத

Sep26

புலம்பெயர் நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்