More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது!
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது!
Feb 11
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது!

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



அதன்படி கொழும்பு 5 பகுதியை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.



கொவிட்19 நிமோனியா நிலை, இதய நோய் தொற்று என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது வத்தளை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று கண்டறியப்பட்டது.



பின்னர் அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார்.



அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அளுத்கம பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவருக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.



இதனையடுத்து, அவர் தேசிய தொற்று நோயியல் நிருவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.



கொவிட்-19 நிமோனியா நிலை, குருதி விசமானமை மற்றும் சிறுநீரகம் செயலிழந்தமை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கம்பஹா பகுதியை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் திவுலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.



கொவிட்-19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பட்டுள்ளது.



வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.



இதனையடுத்து அவர் இரனைவில சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.



கொவிட்-19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவாகிய மொத்த மரணங்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி

Mar20

நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த

Jun08

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து

Mar31

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்ச

Mar27

 உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை

May16

நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற

Feb01

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொ

Jan23

இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர

Oct03

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்

Feb07

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய

Jul01

வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச

Mar11

நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப

Jun09

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா

Mar09

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள

Sep19

யாழ்ப்பாணத்தில் வீட்டில் உயிரிழந்த இருவருக்குக் கொர