More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதான பணி முன்னெடுப்பு!
தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதான பணி முன்னெடுப்பு!
Mar 27
தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு யாழில் சிரமதான பணி முன்னெடுப்பு!

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்‌ஷ அவர்களால், இலங்கை இளைஞர்களின் பலத்தை உலகிற்கு வெளிப்படுத்தல் மற்றும் அவர்களின் சேவையினை உலகறியச் செய்யும் நோக்கிலும், ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை தினத்தில் தன்னார்வலர்கள் தினம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது.



அந்த வகையில், இன்றைய நாளில் முதலாவது தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்களினால் மாவட்ட ரீதியாக தொண்டர் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.



அதே போல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி. வினோதினி ஶ்ரீமேனன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள பிரதான வீதியில், காலை 09.00 மணி தொடக்கம் சிரமதான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.



இச் செயற்பாட்டில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதான செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.ட

Feb20

விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அ

Apr19

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா

Feb01

சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்

Mar27

கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர

Jun08

மட்டக்ககளப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வ

Sep24

ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந

Mar14

இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்க

May11

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர்

May29

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா  தொற்றை கட்டுப்படு

Feb07

மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட

Jan26

இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ

Jun03

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்க

Sep22

இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க

Feb02

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த