More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஷ்யாவின் எஸ்-400 ஆயுதம் கிடைக்குமா?: வெளியுறவு அமைச்சர்கள் மழுப்பல்!
ஷ்யாவின் எஸ்-400 ஆயுதம் கிடைக்குமா?: வெளியுறவு அமைச்சர்கள் மழுப்பல்!
Apr 07
ஷ்யாவின் எஸ்-400 ஆயுதம் கிடைக்குமா?: வெளியுறவு அமைச்சர்கள் மழுப்பல்!

ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந்து வானில் 400 கிமீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.



ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கிறது. இந்தாண்டு டிசம்பரில் இந்தியாவிற்கு எஸ்-400 ஆயுதத்தை ரஷ்யா வழங்க இருக்கிறது.



கடந்த 2017ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இந்த ாயுதத்தை வாங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போதைய அதிபர் ஜோ பைடனும், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  



இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாப்ரோவ், 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். இவர், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.



இதில், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ், ரஷ்யாவின் ராணுவ உபகரண உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.



அப்போது, எஸ்-400 சப்ளை பற்றி கேட்கப்பட்டதற்கு இருவருமே உறுதியான பதிலை அளிக்காமல் மழுப்பினர். ஜெய்சங்கர் கூறுகையில் ‘‘இந்தாண்டு இறுதியில் நடக்கும் இருநாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தில், எஸ்-400 ஆயுத சப்ளை குறித்து விவாதிக்கப்படும்,” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul03

சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ

May23

தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர

Apr01

நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்

Oct04

மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச

Apr09

சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறா

Feb02

பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப

Mar05

கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ

Mar07

ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக

Jul29

பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ

Mar31

இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு

Dec27

இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை மு

Mar29

கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோ

Mar21

மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர

Mar08

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்

Feb02

விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை