More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட 12 வீதிகள் காபெற் ஆகவுள்ளன!
வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட 12 வீதிகள் காபெற் ஆகவுள்ளன!
Apr 12
வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட 12 வீதிகள் காபெற் ஆகவுள்ளன!

வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வரையான வீதி துரித காபெற் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளன.



பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் முன்மொழியப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 வீதிகளின் விபரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எஸ். ராதாகிருஸ்ணனால் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபனேசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



இதற்கமைய சங்கானை ஆஸ்பத்திரி வீதி, சில்லாலை லூர்த்து மாதா வீதி, பண்டத்தரிப்பு அம்மன் வீதி, பிரான்பற்று 4ஆம் குறுகு தெரு, அமிர்தலிங்கம் வீதி, மாதகல் நாவலர் வீதி, இளவாலை உடையார் வீதி, மாரிசன் கூடல் வீதி, கட்டுடை வீதி, மானிப்பாய் மெமோறியல் வீதி, ஆனைக்கோட்டை யூனியன் வீதி, சுதுமலை மூனாமலை வீதி, மானிப்பாய் ஆனந்தா வீதி என்பனவே காபெற் வீதியாக மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளன.



இதற்கான மதிப்பீடுகளை பிரதேச சபையின் தொழில் நுட்ப அலுவலர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr04

இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும

Apr09

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு  அடுத்த

Feb07

கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மாத்திரம் பொதுப் போ

Jan27

கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட

Sep30

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்ட

Apr12

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்

May10

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை

Sep30

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற

Feb25

நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை

Oct24

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 08 தமிழ் கைதிகள் இன்

Sep06

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனாவினால் உயிரிழ்தவர

May03

அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம

May18

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு

Feb17

அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது

May02

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக