More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கேரளம், அசாம் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
கேரளம், அசாம் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
May 02
கேரளம், அசாம் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கேரளம், அசாமில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.



கேரளாவில் 140 தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆட்சி அமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.



கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது.



அசாமில் 126 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அசாமில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar11

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ

Aug12

தமிழகத்தில் 

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயி

Feb16

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித

Jan26

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ

May06

காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு

Jul26

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4

Feb05

மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ

Feb04

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை

Mar13

சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை

Apr30

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவ வேண்டும் எனவும் த

Jan18

டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா

Mar31

கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில்

Mar19