More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
May 24
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் 24ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சென்னையில் ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு, ஒரு காவல் நிலையத்தில் இருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு செல்ல இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. சுமார் 153 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.



தடையை மீறி வெளியே சென்ற வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சென்னையில் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்தது. இருப்பினும், முற்றிலுமாக பாதிப்பு குறைய வில்லை. இத்தகைய சூழலில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.



முழு ஊரடங்கை கண்காணிப்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையர், ட்ரோன்கள் மூலம் ஊரடங்கை கண்காணிக்க அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், தடைகளை மீறி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அந்த வாகனங்கள் ஊரடங்கு முடிந்தவுடன் நீதிமன்றங்களில் சென்றே பெறவேண்டும் என்றும் தெரிவித்ததோடு மக்கள் முழு ஊரடங்கை பின்பற்றி காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar31

நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமை

Jun04

அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ

Mar15

வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச

May09

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி

Oct07

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத

Oct01

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அ

Sep28

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா

Apr01

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள

Jul31

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பர

Aug09

கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர

Mar18

பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ

Mar05

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம

Jan01

நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி

Jan30

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ந

Mar27

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக