More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி!
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி!
May 28
கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-



சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டன. கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். சேலம் உருக்காலையில் 500 படுக்கை வசதிகளை துவக்கி வைத்த நிலையில் அவை இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. 



கொரோனா இறப்புகளை வெளிப்படைத்தன்மையுடன் அரசு அறிவிக்க வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகரித்து ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். 



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec12

விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொ

Jul15

சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க

May27

மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள

Apr01

கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு

Oct11
May03

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை நண்பனுக்கு பாலியல் வி

Jun21

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட

Apr22

உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண

May14

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்

Feb15

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத

Sep13