More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மரக்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்!
தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மரக்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்!
Jun 16
தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மரக்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்!

தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மரக்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இது தொடர்பாக  அவர்கள் கருத்து தெரிவித்த போது,



தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கான அனுமதி எமக்கு வழங்கப்படவில்லை. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.



வவுனியாவில் விளையும் மரக்கறி வகைகளை பாரிய வாகனங்களில் தென்பகுதிக்கு கொண்டு செல்பவர்களிற்கே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இங்கு மரக்கறிவகைகள் தட்டுப்பாடாகவே உள்ளது.

அத்துடன் இங்கிருந்து எடுத்துச்செல்லப்படும் மரக்கறிகளிற்கு தம்புள்ளை சந்தையில் சரியான விலை கிடைப்பதிலும் பிரச்சனை இருக்கின்றது.



நாங்கள் இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக மரக்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றோம். வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்கள் இங்கு வந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்து வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.



இது தொடர்பாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் கேட்டபோது,

பாஸ் அனுமதியினை பெற்றுச்செல்பவர்கள் இங்கு விளையும் மரக்கறிகளை ஏற்றிச்செல்லாமல் வெளிமாவட்டங்களில் உள்ள மரக்கறிகளையே கொள்வனவுசெய்து இங்கு கொண்டு வருகின்றனர். இதனால் எமது மாவட்டத்தில் மரக்கறிகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 



அத்துடன் பலருக்கு நாம் பாஸ் வழங்கிய நிலையில் நகரில் வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக  சுகாதார அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.



இதனால் வெளிமாவட்டத்திற்கு செல்வதற்கு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களை தொடர்புகொண்டு ஏனைய வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்யமுடியும். என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul15

நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ

Jul25

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் - ய

Jun24

உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ர

Mar04

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ

Mar05

வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன

Jun16

தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வ

Jul06

சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க

Feb02

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உற

Jan28

நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல்  ம

Jan25

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ

Jul10

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ

May01

வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த

Mar12

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்

Mar25

தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும

Oct02

இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத