More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் அரசு இல்லை!
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் அரசு இல்லை!
Aug 19
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் அரசு இல்லை!

என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஊடகங்களிடம் தெரிவித்தார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



உலகில் இந்தக் கொரோனா பரவல் குறித்து மூன்று வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.



இதற்கமைய, முழுமையாக நாட்டை முடக்குவது முதலாவது நடவடிக்கையாகும்.



இரண்டாவது தடுப்பூசியை 40, 50 சதவீதமளவில் செலுத்தியதன் பின்னர், நாட்டை முழுமையாகத் திறப்பது இரண்டாவது நடைமுறையாகும்.



மூன்றாவது நடைமுறையானது, ஓரளவான தரப்பினக்குத் தடுப்பூசியைச் செலுத்தி, நாட்டைப் பகுதியளவில் திறக்கும் நிலை உலகளவில் உள்ளது.



இது தொடர்பில் சுகாதார அமைச்சு இறுதித் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியுள்ளது” – என்றார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை

Oct21

வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியா

Feb09

இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ

Feb03

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ

Feb05

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி

Mar09

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்க

Mar06

இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய

May04

  படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ

Mar06

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா

Oct08

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண

Mar14

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிண

Jul10

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ

Apr07

ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண

Mar22

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளு

Dec13

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள